தமிழ்நாடு

ஆட்டோவில் சென்று அதிரடியாக சிலையை மீட்ட ஐ.ஜி பொன்மாணிக்கவேல்

காரில் கடத்தப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலை ஆட்டோவில் துரத்திச் சென்று மீட்டார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல்

தந்தி டிவி

* போரூர் காரம்பக்கம் பகுதியில் காரில் அம்மன் சிலை கடத்தப்படுவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

* இதையடுத்து, அவரது தலைமையில், நேற்று மாலை, 3 ஆட்டோக்களில் அங்கு சென்ற போலீஸார், வங்கி அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த காரை மடக்கினர்.

* காருக்குள், தாலியுடன் வழிபாட்டில் இருந்த சுமார் ஒன்றே முக்கால் அடி உயரமும், 20 கிலோ எடையும் கொண்ட ஐம்பொன் சிலை இருந்தததை அடுத்து, அதனை மீட்டனர். இதையடுத்து காரில் இருந்த நான்கு பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

* அந்த சிலை திருவள்ளூர் பகுதியில் உள்ள கோயிலில் இருந்து திருடப்பட்டது தெரிந்தது. மேலும், சிலையை 50 லட்சம் ரூபாய்க்கு விற்பதற்காக கடத்தி வரப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’