தமிழ்நாடு

``பணிக்கு திரும்பாவிட்டால் வேறு ஆட்களை நியமிப்போம்’’ கோர்ட்டில் அறிவித்த ஒப்பந்த நிறுவனம்

தந்தி டிவி

தூய்மை பணி தனியார்மயம் - தடை விதிக்க மறுப்பு

"தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது". தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி உறுதி. பணியில் சேர்ந்த 800 தூய்மை பணியாளர்கள் பணிக்கு வர மறுக்கின்றனர் - ஒப்பந்த நிறுவனம். பணிக்கு திரும்பாவிட்டால் வேறு ஆட்களை நியமிக்க வேண்டி வரும் - ஒப்பந்த நிறுவனம்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை