தமிழ்நாடு

"கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்.." - எச்சரிக்கை கொடுத்த சௌந்தர்ராஜன்

தந்தி டிவி

"கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் உறுதி"

தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் தெரிவித்தார். சென்னை பல்லவன் சாலையில் போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சௌந்தர்ராஜன், பழைய ஓய்வூதிய திட்ட விவகாரத்தில் அடுத்த மாதம் 15-ஆம் தேதி தமிழக அரசின் குழு அறிக்கை தாக்கல் செய்வதாகவும், அதை பார்த்த பின்னர் அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடருவோம் என்றும் தெரிவித்தார்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்