தமிழ்நாடு

"வீட்டின் அருகில் டாஸ்மாக் கடை வந்தால், கண்டிப்பாக அதை அடித்தே உடைப்பேன்.." - ஆவேசமாக பேசிய சிறுவன்

தந்தி டிவி

தமது வீட்டின் அருகில் டாஸ்மாக் கடை வரக்கூடாது, மீறி வந்தால் அடித்து உடைப்பேன் என்று, 15 வயது சிறுவன் ஆவேசமாக பேசினார். மதுரவாயல் பகுதியில் புதியதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடையை தடை செய்ய வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மதுக்கடையால், தங்களது பகுதியில் உள்ள இளைஞர்கள் மீது, கொலை கொள்ளை போன்ற வழக்குகள் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை