தமிழ்நாடு

"வீட்டின் அருகில் டாஸ்மாக் கடை வந்தால், கண்டிப்பாக அதை அடித்தே உடைப்பேன்.." - ஆவேசமாக பேசிய சிறுவன்

தந்தி டிவி

தமது வீட்டின் அருகில் டாஸ்மாக் கடை வரக்கூடாது, மீறி வந்தால் அடித்து உடைப்பேன் என்று, 15 வயது சிறுவன் ஆவேசமாக பேசினார். மதுரவாயல் பகுதியில் புதியதாக திறக்க இருக்கும் டாஸ்மாக் கடையை தடை செய்ய வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மதுக்கடையால், தங்களது பகுதியில் உள்ள இளைஞர்கள் மீது, கொலை கொள்ளை போன்ற வழக்குகள் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு