தமிழ்நாடு

குளத்தை தூர்வாரிய போது கிடைத்த சாமி - ஆர்வத்துடன் பார்த்து சென்ற பக்தர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் குளத்தை தூர் வாரிய போது, 4 முகங்கள் கொண்ட பிரம்ம சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட 3 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

தந்தி டிவி
தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில் குளத்தை தூர் வாரிய போது, 4 முகங்கள் கொண்ட பிரம்ம சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட 3 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளின், கை உள்ளிட்ட சில பகுதிகள் உடைந்திருந்த நிலையில், அதனை, திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமார் பார்வையிட்டார். இதனை பக்தர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். இந்த சிலைகள் திருச்சியில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி