தமிழ்நாடு

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமனம்

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமனம்

தந்தி டிவி

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராக ஐ.ஜி. நிலையில் உள்ள பொன். மாணிக்கவேல் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அந்த துறை தலைவராக ஏ.டி.ஜி.பி. அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு காகித ஆலை நிறுவன கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். ஐ.ஜி. பொறுப்பில் ஒருவர் தலைவராக இருந்து வந்த நிலையில் தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏ.டி.ஜி.பி. அந்தஸ்து அதிகாரியை தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?