தமிழ்நாடு

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமனம்

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமனம்

தந்தி டிவி

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராக ஐ.ஜி. நிலையில் உள்ள பொன். மாணிக்கவேல் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அந்த துறை தலைவராக ஏ.டி.ஜி.பி. அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு காகித ஆலை நிறுவன கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். ஐ.ஜி. பொறுப்பில் ஒருவர் தலைவராக இருந்து வந்த நிலையில் தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏ.டி.ஜி.பி. அந்தஸ்து அதிகாரியை தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு