தமிழ்நாடு

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமனம்

சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி அபய் குமார் சிங் நியமனம்

தந்தி டிவி

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராக ஐ.ஜி. நிலையில் உள்ள பொன். மாணிக்கவேல் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அந்த துறை தலைவராக ஏ.டி.ஜி.பி. அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு காகித ஆலை நிறுவன கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். ஐ.ஜி. பொறுப்பில் ஒருவர் தலைவராக இருந்து வந்த நிலையில் தற்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏ.டி.ஜி.பி. அந்தஸ்து அதிகாரியை தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்