தமிழ்நாடு

வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க ஒத்துழைப்பு வேண்டும் - பொன் மாணிக்கவேல்

வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

* திருவாரூரில் சிலைகள் தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொன் மாணிக்கவேல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆய்வுப் பணிகளுக்கு பிறகு சிலைகளின் தன்மை குறித்து தெரிய வரும் என்றார்.

* தமிழகத்தில் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். வெளிநாடுகளிலிருந்து சிலைகளை எடுத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு