தமிழ்நாடு

வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க ஒத்துழைப்பு வேண்டும் - பொன் மாணிக்கவேல்

வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

* திருவாரூரில் சிலைகள் தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொன் மாணிக்கவேல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆய்வுப் பணிகளுக்கு பிறகு சிலைகளின் தன்மை குறித்து தெரிய வரும் என்றார்.

* தமிழகத்தில் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். வெளிநாடுகளிலிருந்து சிலைகளை எடுத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை