தமிழ்நாடு

வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க ஒத்துழைப்பு வேண்டும் - பொன் மாணிக்கவேல்

வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

* திருவாரூரில் சிலைகள் தொடர்பான ஆய்வு பணிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொன் மாணிக்கவேல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆய்வுப் பணிகளுக்கு பிறகு சிலைகளின் தன்மை குறித்து தெரிய வரும் என்றார்.

* தமிழகத்தில் காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். வெளிநாடுகளிலிருந்து சிலைகளை எடுத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்