தமிழ்நாடு

அடையாள அட்டை அணிய வேண்டியது அவசியம் - அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியின் போது அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
ஈரோட்டை சேர்ந்த வள்ளி நாராயணன் என்பவர், கடந்த 1986ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் படி, பணியின்போது அரசு ஊழியர்கள் பெயர் பட்டையை அணிவதை அமல்படுத்துமாறு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து, தலைமை நீதிபதி இந்திரா பனர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து, அந்த கடிதத்தை வழக்காக விசாரித்தனர். விசாரணையை தொடர்ந்து, பெயர் பட்டை அணியும் பழைய நடைமுறைக்கு பதிலாக அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி