தமிழ்நாடு

ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் ராஜினாமாவை வாபஸ் பெற வேண்டும் : சொந்தஊர் மக்கள், உறவினர்கள் வேண்டுகோள்

ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என அவரின் சொந்தஊரான மாத்தூர் கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தந்தி டிவி

ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என அவரின் சொந்தஊரான மாத்தூர் கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுராந்தகம் அருகில் உள்ள மாத்தூர் கிராமத்தில், அறிவுசார் புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை அமைத்ததோடு, ஏராளமான மாணவர்கள் கல்வி பெற சசிகாந்த் உதவி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். சசிகாந்த் செந்திலின் ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்றும் அவர் மீண்டும் பொதுசேவை செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் மாத்தூர் கிராமமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை