தமிழ்நாடு

32 மாவட்டங்களில் ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வு பயிற்சி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி கல்வித்துறையை பாராட்டிய ரஜினிகாந்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி

தந்தி டிவி

சென்னையில் தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று, நாடு முழுவதும் சென்று பணியாற்ற இந்த மையங்கள் உதவும் என்றார். மேலும், 'டெட்' தேர்வு எழுதி காத்திருக்கும் 82 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிறப்பு ஆசிரியர்களுக்கு 20 நாட்களுக்குள் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பிளஸ் 2 பாடத்திட்டத்தில் 'திறன் தொடர்பான பயிற்சி' இணைக்கப்பட உள்ளதாகவும், பள்ளிக் கல்வித் துறை சிறப்பாக செயல்படுவதாக கூறிய நடிகர் ரஜினிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM