தமிழ்நாடு

"மாஸ்க்கும் போட மாட்டேன்.. அபராதமும் செலுத்த மாட்டேன்..!!" - போலீசாருடன் வாக்குவாதம் செய்த நபர்

புதுக்கோட்டையில் முக கவசம் அணியாமல் வந்த நபர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு

முகக்கவசம் அணியாமல் போலீசாருடன் வாக்குவாதம்

முகக்கவசம் அணியாதவரிடம் ரூ.500 அபராதம் வசூல்

முழு ஊரடங்கையொட்டி, புதுக்கோட்டையில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த நபர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், முகக்கவசம் அணிவது எனது சுதந்திரம் என்று தெரிவித்த அந்த நபரிடம், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை காண்பித்து, போலீசார் ஐந்நூறு ரூபாய் அபராதம் வசூலித்தனர். இருந்த போதும் அந்த நபர் முகக்கவசம் அணிய மாட்டேன், அபராதம் செலுத்த மாட்டேன் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை