தமிழ்நாடு

''ஆசையை நிறைவேற்றிவிட்டேன்'' - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்

தந்தி டிவி

கவுண்டன்யா ஆற்றை தூய்மைப்படுத்தியுள்ளேன் - அமைச்சர் துரைமுருகன்

தாமிரபரணி, காவிரி, தென்பெண்ணை ஆறுகளைப் போன்று, குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றையும் தூய்மைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். குடியாத்தம் நகரில் கவுண்டன்யா ஆற்றின் குறுக்கே ஜங்காலபள்ளி செதுக்கரை குறுக்கே கட்டபட்ட தடுப்பணை, நடைபாதை, தாளையாத்தம் சுண்ணாம்புபேட்டை இடையே கட்டப்பட்ட தரைப்பாலம் ஆகியவற்றை, அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் காந்தி, குடியாத்தம் நகரம் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கவுண்டன்யா ஆற்றை தூய்மைப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், தற்போது தூய்மைப்படுத்தியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை