தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே மறந்து போய்விட்டது - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வருத்தம்

தனியார் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தபின் கே.என்.நேரு பேச்சு

தந்தி டிவி
திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்காததால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே மறந்து போய் விட்டதாக கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்