தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே மறந்து போய்விட்டது - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வருத்தம்

தனியார் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தபின் கே.என்.நேரு பேச்சு

தந்தி டிவி
திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகளை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்காததால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே மறந்து போய் விட்டதாக கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ