தமிழ்நாடு

"எனக்கு வேலை கிடைத்துவிட்டது"... செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டிய தற்காலிக ஓட்டுநர்

தந்தி டிவி

வேலை கிடைத்துவிட்டது என செல்போனில் நண்பர்களிடம் பேசியபடி, தற்காலிக ஒட்டுநர் ஒருவர் பேருந்தை இயக்கினார். கடலூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்ற அரசு பேருந்தை செல்போனில் பேசியவாறு தற்காலிக ஓட்டுநர் ஓட்டினார். பேருந்து, தான் ஓட்டுவதற்கு சரியாக இல்லை என்றும், இன்றுடன் அந்த பேருந்தை விட்டுவிடுவேன் என்றும் அவர் கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனிடையே, கடலூரில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு வேறொரு தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்