தமிழ்நாடு

"எனக்கு பணம் வேணாம்.. நீதி தான் வேணும்.." - காலில் விழுந்து கதறிய தந்தை

தந்தி டிவி

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டியில், சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர் அஸ்விந்த் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரது பெற்றோரை நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆறுதல் கூறி,பாஜக சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கினார். அப்போது, உயிரிழந்த மாணவனின் தநதை, தனக்கு நீதி தான் வேண்டும்..., பணம் வேண்டாம் என வாங்க மறுத்து, நயினார் நாகேந்திரனின் காலில் விழுந்தார்.பின்னர் பெற்றோரை பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானப்படுத்தி பணத்தை வழங்கினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை