தமிழ்நாடு

``காதலித்து திருமணம் செய்தவரை காணவில்லை'' - பெண் எடுத்த முடிவு

தந்தி டிவி

தாம் காதலித்து திருமணம் செய்தவரை காணவில்லை என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளம் பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷாமிலி என்ற இளம் பெண், தன்னை காதலித்து திருமணம் செய்த குகன் என்பவர், திருமணத்திற்குப் பிறகு மானாமதுரைக்கு சென்று, அவரது குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

குகனை தேடி அவரது வீட்டிற்கு சென்ற போது, குகனின் தாய் சாதியை காரணமாகக் கூறி வீட்டைவிட்டு வெளியேற்றியதாகவும் ஷாமிலி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்