தமிழ்நாடு

``காதலித்து திருமணம் செய்தவரை காணவில்லை'' - பெண் எடுத்த முடிவு

தந்தி டிவி

தாம் காதலித்து திருமணம் செய்தவரை காணவில்லை என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளம் பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷாமிலி என்ற இளம் பெண், தன்னை காதலித்து திருமணம் செய்த குகன் என்பவர், திருமணத்திற்குப் பிறகு மானாமதுரைக்கு சென்று, அவரது குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

குகனை தேடி அவரது வீட்டிற்கு சென்ற போது, குகனின் தாய் சாதியை காரணமாகக் கூறி வீட்டைவிட்டு வெளியேற்றியதாகவும் ஷாமிலி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு