தமிழ்நாடு

``இன்னைக்கு விட்டா பிடிக்க முடியாது’’ - நகைக்கடைகளில் கூட்டம்

தந்தி டிவி

 அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகைகள் வாங்குவதற்காக இரவிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. அட்சய திருதியை நாளில் தங்க பொருள்கள் வாங்கினால் செல்வம் கூடும் என்பதால் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நகைகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகை தந்த மக்கள் இரவு கடை மூடும் நேரம் வரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்