தமிழ்நாடு

``இன்னைக்கு விட்டா பிடிக்க முடியாது’’ - நகைக்கடைகளில் கூட்டம்

தந்தி டிவி

 அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகைகள் வாங்குவதற்காக இரவிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. அட்சய திருதியை நாளில் தங்க பொருள்கள் வாங்கினால் செல்வம் கூடும் என்பதால் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நகைகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகை தந்த மக்கள் இரவு கடை மூடும் நேரம் வரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தனர்.

BREAKING || ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்தது யார்? திடீர் திருப்பமாக வெளியான உண்மை

BREAKING ||மே 4 ரிசல்ட் அன்று என்ன நடக்கும்? - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

LPG | Gas | Cylinder | LPG விவகாரம்.. சர்ப்ரைஸ் திருப்பம்.. பீதியில் இருந்த மக்களுக்கு குட் நியூஸ்

BREAKING || தமிழக சட்டமன்ற தேர்தல்... வெளியான முக்கிய தகவல்

Vijay | திடீர் திருப்பமாக இன்று மாலையே முடிவு?