தமிழ்நாடு

"அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதும் மக்கள் சேவையில் ஓய்வு பெறவில்லை" - குடியரசு துணை தலைவர்

அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதும் மக்கள் சேவையில் ஓய்வு பெறவில்லை என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதும் மக்கள் சேவையில் ஓய்வு பெறவில்லை என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை எனவும் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமானவன் எனவும் குறிப்பிட்டார். மக்களின் பங்களிப்பு இல்லாமல் அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது எனவும் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை