தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன்: மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு - திரு.வி.க அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோ கார்பன் எடுக்க சுற்றுசூழல் அமைச்சக அனுமதி மற்றும் கருத்துக்கேட்பு கூட்ட​ங்கள் நடத்த தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

ஹைட்ரோ கார்பன் எடுக்க சுற்றுசூழல் அமைச்சக அனுமதி மற்றும் கருத்துக்கேட்பு கூட்ட​ங்கள் நடத்த தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய மாணவர்கள், மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு