தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை நிர்வாணமாக வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர், ஆட்சியர் அலுவலகம் முன்பு, தலையில் முக்காடு போட்டபடி, கையில் திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ