தமிழ்நாடு

ஐதராபாத் என்கவுன்ட்டர் : " நீதிமன்றம் மூலம் தண்டனை கொடுப்பதே சரி" - கனிமொழி

ஐதராபாத் என்கவுன்ட்டர் குறித்து கருத்து தெரிவித்த தூத்துக்குடி திமுக எம்பியும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, எல்லோருக்கும் இது நியாயமான முடிவு போல தோன்றும் என்பதை மறுப்பதற்கில்லை என குறிப்பிட்டார்.

தந்தி டிவி

ஐதராபாத் என்கவுன்ட்டர் குறித்து கருத்து தெரிவித்த தூத்துக்குடி திமுக எம்பியும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, எல்லோருக்கும் இது நியாயமான முடிவு போல தோன்றும் என்பதை மறுப்பதற்கில்லை என குறிப்பிட்டார். அதேசமயம், நாட்டில் சட்டம் என்றெல்லாம் இருக்கிறது என சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்றம் மூலம் விரைவாக விசாரிக்கப்பட்டு, தண்டனை கிடைத்திருந்தால் சரியானதாக இருந்திருக்கும் என தெரிவித்தார். தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பயத்தை தரும் என்பதற்காக, என்கவுன்ட்டர் தான் இதற்கு தீர்வா? என கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"