தமிழ்நாடு

ஐதராபாத் என்கவுன்ட்டர் : " நீதிமன்றம் மூலம் தண்டனை கொடுப்பதே சரி" - கனிமொழி

ஐதராபாத் என்கவுன்ட்டர் குறித்து கருத்து தெரிவித்த தூத்துக்குடி திமுக எம்பியும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, எல்லோருக்கும் இது நியாயமான முடிவு போல தோன்றும் என்பதை மறுப்பதற்கில்லை என குறிப்பிட்டார்.

தந்தி டிவி

ஐதராபாத் என்கவுன்ட்டர் குறித்து கருத்து தெரிவித்த தூத்துக்குடி திமுக எம்பியும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, எல்லோருக்கும் இது நியாயமான முடிவு போல தோன்றும் என்பதை மறுப்பதற்கில்லை என குறிப்பிட்டார். அதேசமயம், நாட்டில் சட்டம் என்றெல்லாம் இருக்கிறது என சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்றம் மூலம் விரைவாக விசாரிக்கப்பட்டு, தண்டனை கிடைத்திருந்தால் சரியானதாக இருந்திருக்கும் என தெரிவித்தார். தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பயத்தை தரும் என்பதற்காக, என்கவுன்ட்டர் தான் இதற்கு தீர்வா? என கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை