தமிழ்நாடு

ஐதராபாத் என்கவுன்ட்டர் : " நீதிமன்றம் மூலம் தண்டனை கொடுப்பதே சரி" - கனிமொழி

ஐதராபாத் என்கவுன்ட்டர் குறித்து கருத்து தெரிவித்த தூத்துக்குடி திமுக எம்பியும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, எல்லோருக்கும் இது நியாயமான முடிவு போல தோன்றும் என்பதை மறுப்பதற்கில்லை என குறிப்பிட்டார்.

தந்தி டிவி

ஐதராபாத் என்கவுன்ட்டர் குறித்து கருத்து தெரிவித்த தூத்துக்குடி திமுக எம்பியும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, எல்லோருக்கும் இது நியாயமான முடிவு போல தோன்றும் என்பதை மறுப்பதற்கில்லை என குறிப்பிட்டார். அதேசமயம், நாட்டில் சட்டம் என்றெல்லாம் இருக்கிறது என சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்றம் மூலம் விரைவாக விசாரிக்கப்பட்டு, தண்டனை கிடைத்திருந்தால் சரியானதாக இருந்திருக்கும் என தெரிவித்தார். தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பயத்தை தரும் என்பதற்காக, என்கவுன்ட்டர் தான் இதற்கு தீர்வா? என கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்