தமிழ்நாடு

மனைவியை கொலை செய்த கணவர் கைது

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் அருகே செல்லம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் அவரது மனைவி கோமதிக்கும் இடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, தனது மனைவி கோமதியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். அதில், சம்பவ இடத்திலேயே கோமதி உயிரிழந்தார். தடுக்கச் சென்ற கோமதியின் தாயாரையும் கத்தியால் மூர்த்தி குத்தியுள்ளார். இது தொடர்பாக, மூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்