தமிழ்நாடு

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கணவர்- கென்யா பெண் புலம்பல்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம், அண்ணா நகரில் வசித்து வரும் கென்யா நாட்டை சேர்ந்தவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதை அடுத்து, மொழி தெரியாத அவருடைய மனைவி, ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சென்று முறையிட்டுள்ளார். அவரை ஈரோடு டவுன் போலீசார், பள்ளிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் யவனசோழன்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை