தமிழ்நாடு

குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார். பாட்டகுளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி - ராதிகா தம்பதிக்கு 2 குழந்தைகள். இந்நிலையில், ராதிகா வீட்டில் உயிரிழந்து கிடந்தார். கிருஷ்ணசாமியிடம் போலீசார் நடத்திய விசாரனையில், குடும்ப பிரச்சினையில் தாம் தாக்கியதில் மனைவி உயிரிழந்ததாக தெரிவித்தார். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், கிருஷ்ணசாமியைக் கைது செய்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்