தமிழ்நாடு

குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார். பாட்டகுளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி - ராதிகா தம்பதிக்கு 2 குழந்தைகள். இந்நிலையில், ராதிகா வீட்டில் உயிரிழந்து கிடந்தார். கிருஷ்ணசாமியிடம் போலீசார் நடத்திய விசாரனையில், குடும்ப பிரச்சினையில் தாம் தாக்கியதில் மனைவி உயிரிழந்ததாக தெரிவித்தார். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், கிருஷ்ணசாமியைக் கைது செய்தனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா