தமிழ்நாடு

குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார். பாட்டகுளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி - ராதிகா தம்பதிக்கு 2 குழந்தைகள். இந்நிலையில், ராதிகா வீட்டில் உயிரிழந்து கிடந்தார். கிருஷ்ணசாமியிடம் போலீசார் நடத்திய விசாரனையில், குடும்ப பிரச்சினையில் தாம் தாக்கியதில் மனைவி உயிரிழந்ததாக தெரிவித்தார். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், கிருஷ்ணசாமியைக் கைது செய்தனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி