தமிழ்நாடு

குடும்ப பிரச்சினை : மனைவியை அடித்துக்கொன்ற கணவர் கைது...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அடித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார். பாட்டகுளம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி - ராதிகா தம்பதிக்கு 2 குழந்தைகள். இந்நிலையில், ராதிகா வீட்டில் உயிரிழந்து கிடந்தார். கிருஷ்ணசாமியிடம் போலீசார் நடத்திய விசாரனையில், குடும்ப பிரச்சினையில் தாம் தாக்கியதில் மனைவி உயிரிழந்ததாக தெரிவித்தார். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், கிருஷ்ணசாமியைக் கைது செய்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்