தமிழ்நாடு

வயலில் வைத்து மனைவியை அடித்து கொன்ற கணவன்...

மனைவியை அடித்து கொன்றுவிட்டு கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தந்தி டிவி
அரியலூர் மாவட்டம் சன்னாவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற விவசாயி, தனது மனைவி சுகன்யாவை வயலில் வேலைக்கு சென்ற இடத்தில் அடித்து கொன்றுள்ளார். சுகன்யாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த‌தாக கூறப்படுகிறது. வயலில் இருவரும் வேலை செய்துகொண்டிருக்கும் போது வாக்குவாத‌ம் முற்றவே, மணிகண்டன், சுகன்யாவை அடித்து கொன்றுவிட்டு தானும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை