தமிழ்நாடு

வயலில் வைத்து மனைவியை அடித்து கொன்ற கணவன்...

மனைவியை அடித்து கொன்றுவிட்டு கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தந்தி டிவி
அரியலூர் மாவட்டம் சன்னாவூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற விவசாயி, தனது மனைவி சுகன்யாவை வயலில் வேலைக்கு சென்ற இடத்தில் அடித்து கொன்றுள்ளார். சுகன்யாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த‌தாக கூறப்படுகிறது. வயலில் இருவரும் வேலை செய்துகொண்டிருக்கும் போது வாக்குவாத‌ம் முற்றவே, மணிகண்டன், சுகன்யாவை அடித்து கொன்றுவிட்டு தானும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"