தமிழ்நாடு

சேர்ந்து வாழ மறுத்த காதல் மனைவி - கணவன் தற்கொலை

தந்தி டிவி
• சென்னை, ஆவடி அருகே காதல் மனைவி சேர்ந்து வாழ மறுத்த நிலையில், கணவன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் நகர் 3 வது தெருவில் வசித்து வருபவர் ரூபி. இவரது மகன் தீனதயாளன், பட்டாபிராம் பகுதியை சேர்ந்த லாஜியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், லாஜியா, தீனதயாளனுடன் வாழ மறுத்து, தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சமாதானம் செய்ய சென்ற தீனதயாளனை, லாஜியா உதாசீனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த தீனதயாளன், மனைவி லாஜியாவின் கண்முன்னே, அருகில் இருந்த பாலத்தின் மீதிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட அவர், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Esaki Subbiah | "ஒரே வார்த்தை.." - "இதனால் தான் ராஜினாமா.." - இசக்கி சுப்பையா விளக்கம்

Chennai | Strike | டேங்கர் லாரி ஓட்டுநர்கள் திடீர் ஸ்டிரைக்எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்

Erode Tasmac Protest | 2வது நாளாக டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் - தவிக்கும் மதுப்பிரியர்கள்

CMVijay | CM ஆக பதவியேற்ற பின் முதல்முறையாக டெல்லி செல்கிறார் விஜய் - இதான் ட்ரிப் பிளான்..!

Kovai Petrol Bomb | இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.. வேட்டையை ஆரம்பித்த தனிப்படை