தமிழ்நாடு

பெரிய கண்மாய் மீன்பிடி திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் சங்கமம்

மதுரை மாவட்டம் திருவாதவூரில் பெரிய கண்மாய் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி

பெரிய கண்மாய் மீன்பிடி திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் சங்கமம்

மதுரை மாவட்டம் திருவாதவூரில் பெரிய கண்மாய் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சோழப்பேரேரி என்றழைக்கப்படும் இந்த கண்மாயில் ஆண்டுதோறும் மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இம்முறை தடையையும் தாண்டி, நள்ளிரவு முதல் கண்மாயில் மீன் பிடிக்க மக்கள் அதிகளவில் குவிய தொடங்கினர். ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வலைகள் மற்றும் கைகளில் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். பின்னர் பிடிபட்ட மீன்களை தங்கள் இல்லங்களில் உள்ள கடவுகளுக்கு சமர்ப்பித்து, வழிபட்டனர்.

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு