தமிழ்நாடு

"எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை" - மாவட்ட போலீஸ் "எஸ்.பி" செல்வராஜ் விளக்கம்

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது, நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதால், போலீசாரால், நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது, நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதால், போலீசாரால், நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து, எச். ராஜா மீது, மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்