தமிழ்நாடு

+2 தேர்வில் எத்தனை பேர் தோல்வி? | தேர்வுக்கு வராதவர்கள் எத்தனை?

தந்தி டிவி

தமிழகத்தில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 39 ஆயிரத்து 352 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். மொத்தம் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வு எழுதிய நிலையில் 7 லட்சத்து 53 ஆயிரத்து142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 39 ஆயிரத்து 352 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களோடு, தேர்வுக்கு வராதவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 49 ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக 49 ஆயிரத்து 401 மாணவர்கள் துணைத் தேர்வை எழுத இருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்