மாமன் மச்சான்னு பாசமா பழகுனவரையே மது விருந்தில் கொன்று புதைச்சிருக்காங்க நண்பர்கள்...
உடலை தீ வைத்து கொளுத்தி தப்ப முயன்றவர்கள் காவல்துறையினரிடம் சரண் அடைந்ததன் பின்னணி என்ன ?