தமிழ்நாடு

திருப்பதியில் முகிலன் கண்டுபிடிப்பு - ஆந்திர ரயில்வே போலீசார் விளக்கம்...

திருப்பதியில் முகிலன் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி..? என ஆந்திர ரயில்வே போலீஸ் விளக்கம் அளித்துள்ளனர்.

தந்தி டிவி

திருப்பதி ரயில்வே நிலையத்தில் ஒருவர் அடாவடியாக நடந்து கொள்வதாக வந்த புகாரையடுத்து ரயில்வே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மன்னார்குடி விரைவு ரயிலில் வந்து இறங்கிய அந்த நபர் கோஷங்களை எழுப்பி பயணிகளுக்கு இடையூறு செய்ததால் காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்துள்ளனர். தமிழில் பேசிய அவர், காட்பாடி செல்ல வேண்டும் என்று கூறியதால் 4 காவலர்கள் துணையுடன் அவரை திருப்பதி- காட்பாடி பாசஞ்சர் ரயிலில் அனுப்பி வைத்ததாக ஆந்திர ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் தான் முகிலன் என்று பின்னர் தெரிய வந்ததாகவும் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை