தமிழ்நாடு

வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு...

ஜேஜே நகர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தந்தி டிவி
திருப்பூரை அடுத்த நாச்சிபாளையம் பகுதியில் 51 திருநங்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததை அடுத்து, நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இதனிடையே ஜேஜே நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 51 திருநங்கைகளுக்கும் ஜேஜே நகர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் .

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்