தமிழ்நாடு

வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு...

ஜேஜே நகர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தந்தி டிவி
திருப்பூரை அடுத்த நாச்சிபாளையம் பகுதியில் 51 திருநங்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததை அடுத்து, நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இதனிடையே ஜேஜே நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 51 திருநங்கைகளுக்கும் ஜேஜே நகர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் .

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்