தமிழ்நாடு

"சென்னையில் லீசுக்கு வீடு..." உஷார் மக்களே உஷார்...

தந்தி டிவி

"சென்னையில் லீசுக்கு வீடு..." உஷார் மக்களே உஷார்...

சென்னையில் வீட்டை லீஸுக்கு பெற்று தருவதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் போரட்டத்தில் ஈடுபட்டனர். அறிவு நம்பி மற்றும் மோகன் அகியோர் பூந்தமல்லியில் தனி அலுவலகம் அமைத்து, மற்றவர்களின் வீடுகளை வாடகைக்கு எடுத்து, அதை பொதுமக்களுக்கு லீஸுக்கு விட்டு ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை பணத்தையும் பெற்றுள்ளனர். 

BREAKING || மேடையேறியதுமே 234 தொகுதி வேட்பாளர்களையும் விஜய் எடுக்க சொன்ன உறுதி

BREAKING || சற்றுநேரத்தில் அறிவிக்கிறார் அன்புமணி - தீப்பிடிக்கும் அரசியல் களம்

BREAKING || சமயபுரம் கோயிலில் பெரும் துயரம்... துடிதுடித்து பலி... தூக்கத்திலேயே அலறிய பக்தர்கள்

BREAKING || தலைநகர் சென்னையில் இறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள்... பல்ஸை எகிறவிட்ட அதிமுக அறிவிப்பு

BREAKING || முதல்வர், துணை முதல்வரை எதிர்த்து இவர்களா? யாரென அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்த ஈபிஎஸ்