தமிழ்நாடு

அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு

புதூர் கிராமத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வீடுகட்ட வழங்கும் திட்டத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது

தந்தி டிவி

மயிலாடுதுறைமாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதூர் கிராமத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வீடுகட்ட வழங்கும் திட்டத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. ஒரே பயனாளியின் பெயரில் வெவ்வேறு திட்டங்களில் வீடு வழங்கியதும் தெரியவந்துள்ளது. அதேபோல் குடிசையில் வாழ்ந்துவரும் பலருக்கும் வீடு கட்டி கொடுக்கப் பட்டுள்ளதாக கூறி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்