தமிழ்நாடு

அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு

புதூர் கிராமத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வீடுகட்ட வழங்கும் திட்டத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது

தந்தி டிவி

மயிலாடுதுறைமாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதூர் கிராமத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வீடுகட்ட வழங்கும் திட்டத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. ஒரே பயனாளியின் பெயரில் வெவ்வேறு திட்டங்களில் வீடு வழங்கியதும் தெரியவந்துள்ளது. அதேபோல் குடிசையில் வாழ்ந்துவரும் பலருக்கும் வீடு கட்டி கொடுக்கப் பட்டுள்ளதாக கூறி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை