தமிழ்நாடு

சிலிண்டர் கசிவால் எரிந்த வீடு - மதுரையில் அதிர்ச்சி

தந்தி டிவி

மதுரையில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளியான அப்துல்முத்தலிபு தனக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் வசித்து வந்துள்ளார். சிலிண்டர் கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, வீட்டின் மேற்கூரை எரிய ஆரம்பித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். சிலிண்டரையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். தீ அணைக்கப்பட்டாலும் வீடு முழுமையாக சேதமடைந்ததால் அப்துல்முத்தலிபு மனைவி, குழந்தைகளுடன் தவித்து வருகிறார்.   

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்