தமிழ்நாடு

சிலிண்டர் கசிவால் எரிந்த வீடு - மதுரையில் அதிர்ச்சி

தந்தி டிவி

மதுரையில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளியான அப்துல்முத்தலிபு தனக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் வசித்து வந்துள்ளார். சிலிண்டர் கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, வீட்டின் மேற்கூரை எரிய ஆரம்பித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். சிலிண்டரையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். தீ அணைக்கப்பட்டாலும் வீடு முழுமையாக சேதமடைந்ததால் அப்துல்முத்தலிபு மனைவி, குழந்தைகளுடன் தவித்து வருகிறார்.   

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்