தமிழ்நாடு

வீடு புகுந்து VAOமீது தாக்குதல் - ராசிபுரத்தில் மணல் Mafia அட்ராசிட்டி?

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மணல் கடத்தலை தட்டிகேட்டதால், வீடு புகுந்து தன்னை ஒருவர் தாக்கியதாக விஏஓ அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெஞ்சனூர் பாலமேடு கிராம நிர்வாக அலுவலரான சிவகாமி, காட்டுபாளையம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின்பேரில் விசாரிக்க சென்றபோது, அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிவகாமி வீட்டிற்கு சென்றதை தொடர்ந்து, சீனிவாசன் என்பவர் வீடு புகுந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சிவகாமி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சீனிவாசனை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை