தமிழ்நாடு

Hotel| Food Poison | ஒரே ஹோட்டலில் சாப்பிட்ட 13 பேருக்கு நேர்ந்த கதி

thanthitv

ஒரே அசைவ உணவகத்தில் சாப்பிட்ட 13 பேருக்கு உடல்நல பாதிப்பு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அசைவ உணவகத்தில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 13 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. 13 பேருக்கும் வாந்தி, மயக்கம், தலைவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசைவ உணவகம் மீது உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Sabari Varman Death | சபரிவர்மன் மரண வழக்கு.. காவல்துறை கையில் எடுத்த அடுத்த திட்டம்

Palani temple land scam | பழனி மோசடி வழக்கில் திருப்பம்.. சீல் வைத்த CBCID

Director Cheran | Election | Writer | தேர்தலில் இயக்குனர் சேரன் அபார வெற்றி

TVK | IUML | TN Politics | தவெக-IUML கூட்டணி..பிரஸ்மீட்டில் உறுதியாக அடித்து சொன்ன அமைச்சர் ஷாஜகான்

``Restro Bar தகவல் மட்டும் வெளியே வந்துவிட்டது’’ - தமிழகமே கேட்டது.. உடைத்து சொன்ன அமைச்சர்