தமிழ்நாடு

Hosur || மூதாட்டியின் 105வது பிறந்தநாள் விழா - களைகட்டிய கொண்டாட்டம்

தந்தி டிவி

ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளி கிராமத்தில் பல தலைமுறைகளை கண்ட 105 வயது மூதாட்டிக்கு அவரது மகன்களும் மகள்களும் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 105 வயதான குருபசவமா என்ற மூதாட்டியிடம் குடும்பத்தினர், மடாதிபதிகள் உள்ளிட்ட பலரும் ஆசிபெற்றனர். கன்னட மொழியை தாய்மொழியாக கொண்ட இவரது குடும்பத்தில் கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகளுடன் இணைந்து தனது 105வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டிய நிலையில், அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்