தமிழ்நாடு

Hosur || மூதாட்டியின் 105வது பிறந்தநாள் விழா - களைகட்டிய கொண்டாட்டம்

தந்தி டிவி

ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளி கிராமத்தில் பல தலைமுறைகளை கண்ட 105 வயது மூதாட்டிக்கு அவரது மகன்களும் மகள்களும் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 105 வயதான குருபசவமா என்ற மூதாட்டியிடம் குடும்பத்தினர், மடாதிபதிகள் உள்ளிட்ட பலரும் ஆசிபெற்றனர். கன்னட மொழியை தாய்மொழியாக கொண்ட இவரது குடும்பத்தில் கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகளுடன் இணைந்து தனது 105வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டிய நிலையில், அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்