தமிழ்நாடு

மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை...

ஒசூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை நடைபெற்றது.

தந்தி டிவி
ஒசூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அலகு குத்துதல், பால் குடம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட மாசாணி அம்மன் சிலைக்கு எலுமிச்சை பழங்கள், காய்கறிகள், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்து, மயானபூஜை நடத்தப்பட்டது. மேள தாளங்கள் முழங்க பூசாரி கைகளில் சூலாயுதத்துடனும், வாயில் எலும்பு துண்டுகளுடனும் சாமி வந்து ஆடினார்.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு