தமிழ்நாடு

மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை...

ஒசூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை நடைபெற்றது.

தந்தி டிவி
ஒசூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அலகு குத்துதல், பால் குடம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட மாசாணி அம்மன் சிலைக்கு எலுமிச்சை பழங்கள், காய்கறிகள், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்து, மயானபூஜை நடத்தப்பட்டது. மேள தாளங்கள் முழங்க பூசாரி கைகளில் சூலாயுதத்துடனும், வாயில் எலும்பு துண்டுகளுடனும் சாமி வந்து ஆடினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ