தமிழ்நாடு

காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள் - நோய் தொற்று பரவும் அபாயம்

ஓசூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குவிவதால், நோய் தொற்று பரவும் அபாயம்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குவிவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓசூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், நிலங்களை பத்திரப்பதிவு செய்ய கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருகை தருகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால், கொரோனா, ஒமிக்ரான் போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு