தமிழ்நாடு

காதல் திருமணம்: பெற்றோர் எதிர்ப்பு - பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம்

ஓசூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தது.

தந்தி டிவி

ஓசூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. உளியமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரூபேசும், சில்பாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை வெளியேறி தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் தலைமையில் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ