தமிழ்நாடு

காதல் திருமணம்: பெற்றோர் எதிர்ப்பு - பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம்

ஓசூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தது.

தந்தி டிவி

ஓசூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. உளியமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரூபேசும், சில்பாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை வெளியேறி தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் தலைமையில் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்