தமிழ்நாடு

காதல் திருமணம்: பெற்றோர் எதிர்ப்பு - பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சம்

ஓசூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தது.

தந்தி டிவி

ஓசூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. உளியமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரூபேசும், சில்பாவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை வெளியேறி தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் தலைமையில் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு