தமிழ்நாடு

மலை மாதேஷ்வரா கோயிலில் திருவிழா : ராட்சத தேனீக்கள் கொட்டியதில், 60 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அருளாளம் கிராமத்தில் உள்ள மலை மாதேஷ்வரா கோயிலில் ஊர்த்திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அருளாளம் கிராமத்தில் உள்ள மலை மாதேஷ்வரா கோயிலில் ஊர்த்திருவிழா நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட கிராமத்தினர், கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது அங்கு எழுந்த புகை மற்றும் இரைச்சல் காரணமாக அருகிலிருந்த மரத்தில் கூடு கட்டியிருந்த ராட்சத தேனீக்கள் கலைந்தன. மொத்தமாக 5க்கும் மேற்பட்ட தேன் கூடுகளிலிருந்து கலைந்த ராட்சத தேனீக்கள் பொதுமக்களை துரத்தி துரத்தி கொட்டியது. இதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் தேன்கனிகோட்டை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்