தமிழ்நாடு

ஒசூர் அருகே கௌரி கணபதி கோயில் மரத்தேர் திருவிழா

ஒசூர் அருகே கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள கவுரி மற்றும் கணபதி கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

ஒசூர் அருகே கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள கவுரி மற்றும் கணபதி கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டிய பக்தர்கள் கவுரி மற்றும் கணபதி தெய்வங்களை களி மண்ணால் செய்து, மரத்தால் ஆன தேரையும் வடிவமைத்தனர். அதைதொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மரத்தேரில் அமர வைத்தனர். தங்கள் கைகளிலும் தோள்களிலும் பக்தர்கள் தேரை சுமந்தப்படி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். இந்த திருவிழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்