அரசு மருத்துவமனையில் கை நீட்டி காசு வாங்கிய பெண் பணியாளர் - சிக்கியதும் தேடி வந்த் ஆப்பு ஓசூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியிடம் பணம் பெற்றதாகக் கூறப்படும் ஒப்பந்த பெண் பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணம் வாங்கியதாகக் கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவன நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளது