தமிழ்நாடு

இலவச மின்சாரம் பெற விடிய விடிய காத்திருப்பு : தட்கல் முறையில் மின்சாரம் பெற காத்திருந்த வி்வசாயிகள்

தமிழக அரசின் இலவச மின்சாரம் பெற, ஓசூர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு, விவசாயிகள் விடிய விடிய காத்திருந்திருந்தனர்.

தந்தி டிவி

தமிழக அரசின் இலவச மின்சாரம் பெற, ஓசூர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு, விவசாயிகள் விடிய விடிய காத்திருந்திருந்தனர். வரிசையில் வரும் முதல் 120 விவசாயிகளுக்கு, தட்கல் முறையில், இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இன்று காலை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தட்கல் முறையில் மின்சாரம் வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை