தமிழ்நாடு

"சாலையை கடந்த பிரமாண்ட யானைக்கூட்டம் - அச்சத்துடன் வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்"

காட்டை சுற்றியுள்ள மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

தந்தி டிவி
ஒசூர் அருகே சாலைகளை கடந்து சென்ற பிரமாண்ட யானைக்கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஒசூர் அருகே தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் அஞ்செட்டி சாலையை கடந்து சென்றன. இதனை கண்ட வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி விட்டு அச்சத்துடன் வேடிக்கை பார்த்தனர். ஆலள்ளி வனப்பகுதியில் யானைக்கூட்டம் நுழைந்துள்ளதால், அந்த வனப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"