தமிழ்நாடு

ஒசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானை

ஒசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஒசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் பணி நடைபெற்று வருகிறது. தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மரக்கட்டா வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை கிரி நேற்று வனப்பகுதியில் பெண் ஒருவரை கொன்றது. இதையடுத்து அந்த யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். அப்போது அந்த யானை வனத்துறையினரை ஆக்ரோஷமாக தாக்க ஓடிவந்ததால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து காட்டுயானையை விரட்டி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ