தமிழ்நாடு

கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் - பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து, வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். சானமாவு வனப்பகுதியை ஒட்டி உள்ள, அஞ்சலகிரி, அனுசோனை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள், 3 குழுக்களாக சுற்றித் திரிந்த நிலையில், அனுசோனை பகுதியில் சுற்றித் திரிந்த 20-க்கும் மேற்பட்ட யானைகளை, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"