தமிழ்நாடு

கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் - பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து, வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். சானமாவு வனப்பகுதியை ஒட்டி உள்ள, அஞ்சலகிரி, அனுசோனை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள், 3 குழுக்களாக சுற்றித் திரிந்த நிலையில், அனுசோனை பகுதியில் சுற்றித் திரிந்த 20-க்கும் மேற்பட்ட யானைகளை, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்