தமிழ்நாடு

அஞ்செட்டியில் சாலையை கடந்த 30 காட்டு யானைகள்

ஒசூர் தேன்கனிகோட்டை அடுத்த அஞ்செட்டியில், 30க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சாலையை கடந்து சென்றன

தந்தி டிவி

ஒசூர் தேன்கனிகோட்டை அடுத்த அஞ்செட்டியில், 30க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சாலையை கடந்து சென்றன. குட்டிகளுடன் காட்டுயானைகள் கூட்டம் சாலையில் அணிவகுத்து சென்றது பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது. யானைகள் அணிவகுப்பு காரணமாக சிறிது நேரம் அங்கு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை