தமிழ்நாடு

அஞ்செட்டியில் சாலையை கடந்த 30 காட்டு யானைகள்

ஒசூர் தேன்கனிகோட்டை அடுத்த அஞ்செட்டியில், 30க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சாலையை கடந்து சென்றன

தந்தி டிவி

ஒசூர் தேன்கனிகோட்டை அடுத்த அஞ்செட்டியில், 30க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சாலையை கடந்து சென்றன. குட்டிகளுடன் காட்டுயானைகள் கூட்டம் சாலையில் அணிவகுத்து சென்றது பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது. யானைகள் அணிவகுப்பு காரணமாக சிறிது நேரம் அங்கு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்