தமிழ்நாடு

ஒசூர் : டெங்கு காய்ச்சலால் பிளஸ் 1 மாணவன் உயிரிழப்பு

ஒசூர் அருகே ஆலஹள்ளி கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்பு படித்த மாணவன் உயிரிழந்தான்.

தந்தி டிவி

ஒசூர் அருகே ஆலஹள்ளி கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்பு படித்த மாணவன் உயிரிழந்தான்.

தினேஷ் என்ற அந்த மாணவன், பெங்களூரு தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை