தமிழ்நாடு

ஒசூர் : டெங்கு காய்ச்சலால் பிளஸ் 1 மாணவன் உயிரிழப்பு

ஒசூர் அருகே ஆலஹள்ளி கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்பு படித்த மாணவன் உயிரிழந்தான்.

தந்தி டிவி

ஒசூர் அருகே ஆலஹள்ளி கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்பு படித்த மாணவன் உயிரிழந்தான்.

தினேஷ் என்ற அந்த மாணவன், பெங்களூரு தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்