தமிழ்நாடு

ஒசூர் : டெங்கு காய்ச்சலால் பிளஸ் 1 மாணவன் உயிரிழப்பு

ஒசூர் அருகே ஆலஹள்ளி கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்பு படித்த மாணவன் உயிரிழந்தான்.

தந்தி டிவி

ஒசூர் அருகே ஆலஹள்ளி கிராமத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்பு படித்த மாணவன் உயிரிழந்தான்.

தினேஷ் என்ற அந்த மாணவன், பெங்களூரு தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே